Thursday, April 30, 2009

paal abhishekam பாலபிஷேகம்

அருள்மிகு அஷ்டாதச மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு நிகழும் விரோதி வருடம் சித்திரை மாதம் 25ந் தேதி[08-05-09] வெள்ளிக்கிழமை பௌர்னமி திதியில் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ரிஷப லக்னத்தில் காலை 8.00 மணியளவில் பால்குட ஆவாகன பூஜையும் தொடர்ந்து ஊர்வலமாக மெட்ரோ குபேர கணபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.00 மணி முதல் 12.30 மணிக்குள் அஷ்டாடசபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெறும். பக்தகோடிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment