Tuesday, March 24, 2009

Some slokams

துர்காம்பிகையின் அருளைப் பெற கூறும் சில துதிகள்



1)துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஜந்தோ:
ஸ்வஸ்த்தை ஸ்ம்ருதாமதிமதீவிசுபாம் ததாஸீ
தாரித்ரிய துக்கபய ஹாரினிகா த்வதன்யா
ஸர்வோபகாரகாரணாய ஸதார்த்தசித்தா


2)ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்காதேவி சரணம்
துர்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்து ஓடும்
தர்மம காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்,சர்வ மங்களமும் கூடும்(ஜெய)


பொற்கரங்கள் பதினெட்டும் சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப்பொட்டும் வெற்றிப்பாதையை காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே அவள் ஆதிசக்தி பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய)

சங்கு சக்ரம்வில்லும் அம்பும் அங்குசம்,வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்ப்பாள்,திங்களை முடிமேல் சூடி நின்றாள்
சிங்கத்தின் மேல் வீற்றிப்பாள் மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையற்க்கரசியும் அவளே அங்கயற்கன்னியும் அவளே(ஜெய)

No comments:

Post a Comment