ஞாயிறு:மாலை 4:30 -- 6:00 மணிவரை சரபேச்வரபூஜையும் ஜபமும் தொடர் ந் து அம்பிகையின் கூட்டு வழிபாடு
செவ்வாய்:மாலை 3:00 -- 4:300 மணிக்கு ராகுகால பூஜையும் தொடர் ந் து 6:30-7:30 மணிக்கு துர்காசூக்தமும்,காயத்ரி ஜபம்
புதன்: ஆஙில மாதத்தில் 3வது புதன்கிழமை ஹயக்ரீவர் பூஜை ஜபம்
வெள்ளி :மாலை 7:00-8:00 மணிக்கு சூக்தம் பாராயணம் மற்றும் பஞ்சமாத்ருகாபூஜை,காயத்ரி,அன்னபூர்ணா,துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி,அஷ்டோத்ர பாராயணம்
வளர்பிறை அஷ்டமியில் திரிசூல புஷ்பாஞ்சலி
தேய்பிறை அஷ்டமியில் சாகம்பரி பூஜை
வளர்பிறை பஞ்சமியில் ஸ்யம்வர பார்வதி ஹோமம் மாலை 5:30-7:30 ம்ணி
அன்பர்கள் திரளாக வ ந் திருந்துஅம்பாளின் அருலாசியை ப்பெற்று சிறப்பு பெற வெண்டுகிறோம்
பக்தகோடிகளுடன் ஆலய நிர்வாகத்தினர்
No comments:
Post a Comment