Sunday, August 2, 2009

விண்ணப்பம் -

ஆலயத்தில் தற்சமயம் பிரதோஷம்,சங்கடகர சதுர்த்தி,பௌர்ணமி பூஜை சிறப்புற நடைபெற் வேளையில் பக்த கோடிகளின் மன அமைதி,உறுதி,ஆற்றல்,வெற்றி,குறைவற்ற செல்வம், நிறைவான வாழ்வு,கல்வியில் சிறப்பு,குடும்ப ஒற்றுமை,அன்புடன் இணைந்த வாழ்வு,திருமண பாக்யம்,மற்றும் புத்ர பாக்கியம்,ஒவ்வொருவரது நிறைவான வாழ்விற்காகவும்,சகல சௌபாக்கியங்களை பெறவும்,தொடர் ந்டு கீழ்குறுப்பிட்டுள்ளபடி பூஜையும்,தொடர் கூட்டு வழிபாடும் நடைபெற உள்ளதல் பக்தர்கல் அனைவரும் தவறாது கல ந்து க்கொண்டு அம்பாளின் அருலாசியுடன் நலமும்,வளமும் பெற்று இன்புற பிரார்த்திகிறோம்.

ஞாயிறு:மாலை 4:30 -- 6:00 மணிவரை சரபேச்வரபூஜையும் ஜபமும் தொடர் ந் து அம்பிகையின் கூட்டு வழிபாடு

செவ்வாய்:மாலை 3:00 -- 4:300 மணிக்கு ராகுகால பூஜையும் தொடர் ந் து 6:30-7:30 மணிக்கு துர்காசூக்தமும்,காயத்ரி ஜபம்

புதன்: ஆஙில மாதத்தில் 3வது புதன்கிழமை ஹயக்ரீவர் பூஜை ஜபம்

வெள்ளி :மாலை 7:00-8:00 மணிக்கு சூக்தம் பாராயணம் மற்றும் பஞ்சமாத்ருகாபூஜை,காயத்ரி,அன்னபூர்ணா,துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி,அஷ்டோத்ர பாராயணம்

வளர்பிறை அஷ்டமியில் திரிசூல புஷ்பாஞ்சலி

தேய்பிறை அஷ்டமியில் சாகம்பரி பூஜை

வளர்பிறை பஞ்சமியில் ஸ்யம்வர பார்வதி ஹோமம் மாலை 5:30-7:30 ம்ணி

அன்பர்கள் திரளாக வ ந் திருந்துஅம்பாளின் அருலாசியை ப்பெற்று சிறப்பு பெற வெண்டுகிறோம்

பக்தகோடிகளுடன் ஆலய நிர்வாகத்தினர்

No comments:

Post a Comment