காயத்ரி சத்சங்கம்,துர்காகாலனி,ராஜகீழ்
24-வது ஆண்டு நவராத்திரி லட்க்ஷர்ச்சனை மகோத்சவ பத்திரிகை
துதிக்கின்ற கரம்பற்றிகைதூக்கினிலை நிறுத்தி
விதிமாற்றி வினையகற்றி விரும்பிடும் வரமருளும்
பதினெட்டு கரத்தாளே பசும்பொன் எழிலாளே
அதிட்டான நவசக்ர அருள் நிதியே சரளமம்மா
கொடுக்கும் கொடை கரம் பதினெட்டுயாள்-வரம்
கொடுக்கும் கருணைகடல் துர்காம்பிகையாள்
கொடுக்கும் பலனலவள வாழ்வுதனை பெற்று-அள்ளிக்
கொடுக்கும் வள்ளல் அவள் பாதம் பற்றி பணிந்திடுவோம்
கொடுக்கும் கொடை கரம் பதினெட்டுயாள்-வரம்
கொடுக்கும் கருணைகடல் துர்காம்பிகையாள்
கொடுக்கும் பலனலவள வாழ்வுதனை பெற்று-அள்ளிக்
கொடுக்கும் வள்ளல் அவள் பாதம் பற்றி பணிந்திடுவோம்
பேரன்புடையீர்,வணக்கம்.
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விரோதி வருஷம் புரட்டாசிமாதம் 3-ம்தேதி[19-09-09]சனிக்கிழமை முதல் புரட்டாசி 11-ம்தேதி[27-09-09]ஞாயிற்றுக்
No comments:
Post a Comment