Wednesday, August 26, 2009

நவராத்திரி பூஜை

அருள்மிகு அஷ்டாதஸபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகா ஆலயம்
காயத்ரி சத்சங்கம்,துர்காகாலனி,ராஜகீழ்
ப்பாக்கம்,சென்னை-
24-வது ஆண்டு நவராத்திரி லட்க்ஷர்ச்சனை மகோத்சவ பத்திரிகை

துதிக்கின்ற கரம்பற்றிகைதூக்கினிலை நிறுத்தி
விதிமாற்றி வினையகற்றி விரும்பிடும் வரமருளும்
பதினெட்டு கரத்தாளே பசும்பொன் எழிலாளே
அதிட்டான நவசக்ர அருள் நிதியே சரளமம்மா
கொடுக்கும் கொடை கரம் பதினெட்டுயாள்-வரம்
கொடுக்கும் கருணைகடல் துர்காம்பிகையாள்
கொடுக்கும் பலனலவள வாழ்வுதனை பெற்று-அள்ளிக்
கொடுக்கும் வள்ளல் அவள் பாதம் பற்றி பணிந்திடுவோம்


பேரன்புடையீர்,வணக்கம்.
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விரோதி வருஷம் புரட்டாசிமாதம் 3-ம்தேதி[19-09-09]சனிக்கிழமை முதல் புரட்டாசி 11-ம்தேதி[27-09-09]ஞாயிற்றுக்
கிழமை முடிய பிரதி தினம் காலை 8:30 மணிக்கு ஸ்ரீ துர்காம்பிகைக்கு விசேஷ அபிஷேகமும் தொடர் ந்து காலை 10:00 மணிக்கு லக்க்ஷார்சனையும் நடைபெற உள்ளது. புரட்டாசி 12-ம்தேதி[28-09-09] திங்கட்கிழமை காலை 7:00 மணிக்குசண்டி ஹோமம்,சுஹாசினிபூஜை, கன்னிகா பூஜை,வடுகபூஜை, சிவாச்சாரியார் சம்பாவணை,பிரசாட வி நியோகமும் நடைபெறும்.

No comments:

Post a Comment