Saturday, August 29, 2009

Navaratri and other fees

மேற்படி வைபவத்தில் கல ந்துகொள்ள கட்டணம்.
தம்பதிகளாக சன்டி ஹோமம் முழுவதுமாக ஏற்று நடத்த 15000/-
[ச்ண்டி ஹோமம்,சுஹாசினி பூஜை,கன்னிகா பூஜை,வடுக பூஜை வரை]
ஒரு நாள் மண்டகப்படி 3000/-
[லக்ஷ்மி பதித்த 1/2 கிராம் த ங்ககாசு பூஜையில் வைத்து தரப்படும்]
மஹாபிஷேக க்கட்டணம் 501/-
சண்டி ஹோம மஹா சங்கல்பம் 501/-
லக்ஷார்ச்ச்னைகட்டணம் 75/-
ஒரு நாள் புஷ்ப அலங்காரம் 2000/-
பிரசாத உபயம் 5000/-
தனி நபராகவோ,கூட்டாகவோ பங்கேற்கலாம்
வீதி உலா சிறப்பு அலங்காரம் 8000/-
சிவாச்சர்ய ஸம்பாவனை 7500/-
வச்திர தானம் 10,000/-
6 ந 9*5 வேஷ்டி,9 கஜம் புடவை,பாவடை,ஜாக்கெட்,பிரம்மச்சாரி வேஷ்டி துண்டு
28-09-09 மாலை 7:30 மணிக்கு புஷ்ப அலங்காரம் முடி ந்அ பின் நடை பெறும் அம்பாள் திருவீதி உலாவிற்க்கு பக்தர்கள் கல ந்து கொள்ள வேண்டுகிறோம்.
அன்பர்கல் தினசரி வழிப்பாட்டிற்கும் பெருமளவில் பங்கேற்றும் உற்சவ வைபவங்களிலும் உபயதாரர்களாக கல ந்டுகொண்டு நவராத்திரி உற்சவத்தை சிறப்பாக நடத்தி அம்பாளின் அருளைப்பெற வேண்டுகிறோம்
பக்த அன்பர்கல் தங்களால் இயன்ற காணிக்கயைப் பொருளாகவோ,பணமாகவோ கொடுத்து ஆல்ய அலுவலகத்தில் ரசீது பெற்று க்கொள்ளவும்
பக்தர்களுடன்
ஆலய நிர்வாகிகள்

நம் ஆலயத்தில் நடைபெறும் விசேஷ பூஜைகள்
பிரதி செவ்வாய் தோறும் மாலை 7:30- 8:30 மணிக்கு துர்கா சூக்த பாரயணம்.ஸ்ரீ ஜய விஜய துர்கா ஜபம் கட்டணம் ரூ 20/-
மாதத்தில் 3-வது புதன் மாலை 6:30 -௭:300 மணிக்கு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி,ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை,ஜபம் கட்டணம் ரூ.20/-
பிரதி வெள்ளி தோறும் மாலை 7:30-- 8:30 மணிக்கு ஸ்ரீ பஞ்ச மாத்ருகா பூஜை[காயத்ரி,அண்ணபூர்ணா,துர்கா,லக்ஷ்மி ஸரஸ்வதி] கட்டணம் ரூ.20/-
பிரதி சனி தோறும் மாலை 7:00 -- 8:00 மணிக்கு நவக்ரஹ காயத்ரி ஜபம்,ஸ்ரீ சுதர்ஸன ஜபம் கட்டணம் ரூ20/-
பிரதி ஞாயிறு தோறும் மாலை 4:30 -- 6:00 மணிக்கு ஸ்ரீ சரபேஸ்வர பூஜை,ஜபம் கட்டணம் ரூ.20/-
வளர்பிறை பஞ்சமி மாலை 6:00 -௮:00 மணி ஸ்ரீ சுயம்வரா பார்வதிஹோமம் கட்டணம் ரூ.201/-
வளர்பிறை அஷ்டமி மாலை 6:30 -௭:30 ஸ்ரீ தேவி புஷ்பாஞ்சலி பூஜை[ நவாவரண பூஜை] கட்டணம் ரூ.201/-
தேய்பிறை அஷ்டமி மாலை 6:30 -௭:30 மணிக்கு சாகம்பரி பூஜை கட்டணம் ரூ.151/-

Thursday, August 27, 2009

நிகழ்ச்சி நிரல் நவராத்திரி

நிகழ்ச்சி நிரல்
18-09-09 வெள்ளி இரவு 8:00 மணிக்கு நவகலச ஸ்தாபனம் நவாவரண பூஜைதீபாராதனை
19-09-09 27-09-09காலை 8:30 மணிக்கு மஹாபிஷேகம்
10:00 மணிக்கு லட்க்ஷார்ச்சனை
28-09-09திங்கள் காலை 7:00 மணிக்கு அனுக்ஞை
விக்னேஸ்வரபூஜை
தனபூஜை
ஸ்ரீபூஜை
ஸ்ரீ கணபதி ஹோமம்
நவக்கிரஹ ஹோமம்
ஸ்ரீ சண்டி ஹோமம்
மாலை 2:00 மணிக்கு பிரசாத வினியோகம்
இரவு 7:30 மணிக்கு அம்பாள் வீதிஉலா
28-09-09 அம்மன் திருவீதிஉலா இரவு 7:30 மணியளவில் நடை பெறும்

வீதி உலா வரும் இடங்கள்
துர்கா காலனி,மெட்ரோ பிலாட், சாம்ராஜ் நகர், சிவகாமி நகர்,பஜனை கோயில் தெரு,கனகராஜ் தெரு,பொன்னியம்மன் கோயில் தெரு,கலை வானி தெரு, காமரஜபுரம்,பவந்தியார் தெரு,வேளாச்ச்ரி ரோடுவழியாக ஆலயத்தை வ ந்தடையும்.


Wednesday, August 26, 2009

நவராத்திரி பூஜை

அருள்மிகு அஷ்டாதஸபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகா ஆலயம்
காயத்ரி சத்சங்கம்,துர்காகாலனி,ராஜகீழ்
ப்பாக்கம்,சென்னை-
24-வது ஆண்டு நவராத்திரி லட்க்ஷர்ச்சனை மகோத்சவ பத்திரிகை

துதிக்கின்ற கரம்பற்றிகைதூக்கினிலை நிறுத்தி
விதிமாற்றி வினையகற்றி விரும்பிடும் வரமருளும்
பதினெட்டு கரத்தாளே பசும்பொன் எழிலாளே
அதிட்டான நவசக்ர அருள் நிதியே சரளமம்மா
கொடுக்கும் கொடை கரம் பதினெட்டுயாள்-வரம்
கொடுக்கும் கருணைகடல் துர்காம்பிகையாள்
கொடுக்கும் பலனலவள வாழ்வுதனை பெற்று-அள்ளிக்
கொடுக்கும் வள்ளல் அவள் பாதம் பற்றி பணிந்திடுவோம்


பேரன்புடையீர்,வணக்கம்.
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விரோதி வருஷம் புரட்டாசிமாதம் 3-ம்தேதி[19-09-09]சனிக்கிழமை முதல் புரட்டாசி 11-ம்தேதி[27-09-09]ஞாயிற்றுக்
கிழமை முடிய பிரதி தினம் காலை 8:30 மணிக்கு ஸ்ரீ துர்காம்பிகைக்கு விசேஷ அபிஷேகமும் தொடர் ந்து காலை 10:00 மணிக்கு லக்க்ஷார்சனையும் நடைபெற உள்ளது. புரட்டாசி 12-ம்தேதி[28-09-09] திங்கட்கிழமை காலை 7:00 மணிக்குசண்டி ஹோமம்,சுஹாசினிபூஜை, கன்னிகா பூஜை,வடுகபூஜை, சிவாச்சாரியார் சம்பாவணை,பிரசாட வி நியோகமும் நடைபெறும்.

Sunday, August 2, 2009

விண்ணப்பம் -

ஆலயத்தில் தற்சமயம் பிரதோஷம்,சங்கடகர சதுர்த்தி,பௌர்ணமி பூஜை சிறப்புற நடைபெற் வேளையில் பக்த கோடிகளின் மன அமைதி,உறுதி,ஆற்றல்,வெற்றி,குறைவற்ற செல்வம், நிறைவான வாழ்வு,கல்வியில் சிறப்பு,குடும்ப ஒற்றுமை,அன்புடன் இணைந்த வாழ்வு,திருமண பாக்யம்,மற்றும் புத்ர பாக்கியம்,ஒவ்வொருவரது நிறைவான வாழ்விற்காகவும்,சகல சௌபாக்கியங்களை பெறவும்,தொடர் ந்டு கீழ்குறுப்பிட்டுள்ளபடி பூஜையும்,தொடர் கூட்டு வழிபாடும் நடைபெற உள்ளதல் பக்தர்கல் அனைவரும் தவறாது கல ந்து க்கொண்டு அம்பாளின் அருலாசியுடன் நலமும்,வளமும் பெற்று இன்புற பிரார்த்திகிறோம்.

ஞாயிறு:மாலை 4:30 -- 6:00 மணிவரை சரபேச்வரபூஜையும் ஜபமும் தொடர் ந் து அம்பிகையின் கூட்டு வழிபாடு

செவ்வாய்:மாலை 3:00 -- 4:300 மணிக்கு ராகுகால பூஜையும் தொடர் ந் து 6:30-7:30 மணிக்கு துர்காசூக்தமும்,காயத்ரி ஜபம்

புதன்: ஆஙில மாதத்தில் 3வது புதன்கிழமை ஹயக்ரீவர் பூஜை ஜபம்

வெள்ளி :மாலை 7:00-8:00 மணிக்கு சூக்தம் பாராயணம் மற்றும் பஞ்சமாத்ருகாபூஜை,காயத்ரி,அன்னபூர்ணா,துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி,அஷ்டோத்ர பாராயணம்

வளர்பிறை அஷ்டமியில் திரிசூல புஷ்பாஞ்சலி

தேய்பிறை அஷ்டமியில் சாகம்பரி பூஜை

வளர்பிறை பஞ்சமியில் ஸ்யம்வர பார்வதி ஹோமம் மாலை 5:30-7:30 ம்ணி

அன்பர்கள் திரளாக வ ந் திருந்துஅம்பாளின் அருலாசியை ப்பெற்று சிறப்பு பெற வெண்டுகிறோம்

பக்தகோடிகளுடன் ஆலய நிர்வாகத்தினர்

Useful Religious links

பக்தர்ளுக்காக சில அறிவிப்புகள்


கணேச பக்தர்களுக்கு பிரியமான இணைதளம் www.ganesh.us

ருத்ராட்ச்ர மகிமை விபரம் தரும் பக்கம் www.rudrakshacollection.com

குருவாயுரப்பன் பக்தர்கள் விசிட் செய்யவேண்டிய பக்கம்http://www.guruvayurdevaswom.org/

வள்ளலார் பற்றி அறிய www.vallalar.org

சிவபெருமானைப் பற்றி அறிய http://www.pradosham.com/home.php

நவகிரக கோவில்களை ப்பற்றி அறியhttp://www.templenet.com/Tamilnadu/Navagraha/navagraha.html

ஷீரடி சாயி பாபா மகிமையை அறியwww.starsai.com

பாபா பக்தர்களுக்குwww.radiosai.org


ராகவேந்தரரை ப்பற்றி அறியwww.pujyaya.org

இந்து தர்மதகவல்கள் அறியwww.balagokulam.org

கோவில்களின் சிறப்பு அறியwww.hindubooks.org

பிரணவ மந்திரத்தை ஓதுவதின் மகத்துவம் அறியwww.meditationeasy.com

அனுமன் பற்றி அறிய www.panchamukha.org

கொலுவைக்கும் வகைகள் ப்பற்றி அறிய http://www.mailerindia.com/hindu/veda/index.php?navarathiri and http://www.hindu-blog.com/2007/10/navarathri-bommai-golu-ideas-and-how-to.html

உலக நலம் காக்க செல்லவேண்டிய தளம்www.itakethevow.com

Sunday, July 26, 2009

துர்கா சுக்தம்

One of the important prayers in Upanishad is Durga Suktham - This prayer appears in one section of Titreya Upanishad called Maha Narayana Upanishad. A nice English Translation (again there could be many different interpretations - this is one such) is given in this
English Translation by P. R. Ramachander

Jatavedase sunavama soma marathee yatho nidhahadhi veda,
Sa na parshadathi durgani viswa naaveva sindhum durithathyagni. 1

जातवेदसे सुनावामा सोमा मराठी यथो निधाहधि वेदा ,
सा न पर्शदाठी दुर्गनी विस्वा नावेव सिन्धुम दुरिथाथ्यग्नी . १


Our oblations of Soma to the fire god,
May he, the all knowing one destroy all those who do not like us,
May that divine fire lead us out of all perils,
Like a captain takes his boat across the sea,
And also save us from all wrongs.


Thaam agni varnaam thapasa jwalanthim vairochanim karma phaleshu jushtam,
Durgam devim saranamaham prapadhye, sutharasi tharase nama. 2

थाम अग्नि वर्णं तापसा ज्वालान्थिम वैरोचानिम कर्म फलेषु जुष्टं,
दुर्गम देवीम सरनामहम प्रपद्ये , सुथारासी थारसे नामा . २

I take refuge in the divine mother Durga*,
Who shines like a fire due to her penances,
Who resides in actions and their fruits and makes them effective,
And I salute her who helps us cross our difficulties.
* It could be translated as Mother of difficulties also

Agne thwam paaraya navyo asmaan swasthibhirathi durgani viswa,
Pushscha prithwi bahula na urvee bhava thokaaya thanayaya shamyoh. 3

अग्ने त्वं पाराय नव्यो आस्मां स्वस्थिभिराठी दुर्गनी विस्वा ,
पुश्स्चा पृथ्वी बहुला न उर्वी भाव थोकाया थानायाया शम्योह . ३


Oh God of fire, you are worthy of praise,
For by novel methods you help us cross,
The difficulties and make us happy,
May our land in this earth become extensive,
May the land for growing crops become large,
And be pleased to join our children and,
Their children with joy and happiness.

Vishvaani no durghaa jathaveda sindhunaa nava durithathi parshi,
Agne athrivan manasaa grina no asmakam bodhayithwa thanoo naam. 4

विश्वानि नो दुर्गहा जथावेदा सिन्धुना नवा दुरिथाठी पारशी ,
अग्ने अथ्रिवन मनसा ग्रीन नो अस्माकं बोधयिथ्वा थानू नाम . ४

Oh Jatha Vedas who is the destroyer of all sins,
Make us cross all our troubles like a boat,
Which takes us to the other shore without problems,
Oh Fire, protect us like the sage Athri, who would take care of us,
Mindful of our safety and our happiness.

Prithana jitham saha mana mugram agnim huvema paramath sadhasthath,
Sa na parshadathi durgani viswa kshamaddhevo athi durithatyagni. 5

प्रिथाना जिथं सहा मन मुग्राम अग्निम हुवेम परमाथ सधास्थाथ ,
सा न पर्शदाठी दुर्गनी विस्वा क्षमाद्धेवो अथी दुरिथात्याग्नी . ५

We invoke the fierce Fire God who is the leader of us all.
And who is the killer of all our enemies from the highest place,
To take us across all difficulties and all that is perishable and protect us.

Prathnoshika meedyo adhvareshu sanacha hota navyascha sadhsi,
Swacha agne piprayaswa asmabhyam cha soubhahya maya jaswa. 6

प्रथ्नोशिका मीद्यो अध्वरेषु सनाचा होता नाव्यस्चा सध्सी ,
स्वाचा अग्ने पिप्रयास्वा अस्मभ्यम च सौभाह्या माया जसवा . ६

Oh Fire God, you are praised during sacrifices,
And always increase our happiness, and exist as sacrifices,
Which are olden and those which are new,
Please make us, who are only yourself, happy,
And grant us good fortune from all our sides.

Gobhir jushta mayujo nishithktham thavendra vishnor anusancharema,
Naa kasya prushtam abhisamvasaano vaishnavim loka iha madhayantham. 7

गोभिर जुष्ट मयुजो निशिथ्क्त्हम थावेंद्र विश्नोर अनुसंचारेमा ,
ना कस्य पृष्टं अभिसंवासानो वैश्नाविम लोक इह मधायांतहम . ७

Oh Lord, you are not connected with sin and sorrow,
Permit us to always serve you who pervades all wealth,
May the Gods who live in the highest region make me,
Who adores Vishnu, delighted and happy and grant my wishes.




Thursday, April 30, 2009

paal abhishekam பாலபிஷேகம்

அருள்மிகு அஷ்டாதச மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு நிகழும் விரோதி வருடம் சித்திரை மாதம் 25ந் தேதி[08-05-09] வெள்ளிக்கிழமை பௌர்னமி திதியில் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ரிஷப லக்னத்தில் காலை 8.00 மணியளவில் பால்குட ஆவாகன பூஜையும் தொடர்ந்து ஊர்வலமாக மெட்ரோ குபேர கணபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.00 மணி முதல் 12.30 மணிக்குள் அஷ்டாடசபுஜ மகாலக்ஷ்மி துர்காம்பிகைக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெறும். பக்தகோடிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்